பொதுதளத்தில் இருக்கும் தமிழர் பலருக்கும் இந்து என்கிற அடையாளத்தின் உண்மையான உள் அர்த்தம் தெரியாததாலும் பார்ப்பனிய ஊடகங்கள் பரப்பும் நாம் இந்து என்கிற உணர்வுக்கு எளிதாக பலியாவதாலும் ஓட்டு பொறுக்கி அரசியலில் சமீப தேர்தல்களில் இந்து பயங்கரவாத கும்பல்கள் பெரும் வெற்றிகள் அந்த கூட்டத்தின் கொட்டத்தை அதிகபடுத்தியிருப்பதாலும் இந்து என்றால் பார்ப்பான் மட்டுமே மற்றவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்திகொள்ள மனு அதர்மத்தின் சில பகுதிகளை இப்பொழுது இங்கே பதிவிடுகிறேன்
(அத் 1 : 31) உலக விருத்தியின் பொருட்டு ப்ரம்மாவானர் தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்று முறையே பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களை உண்டுபண்ணினார்
(அத் 1 : 87) அந்த ப்ரம்மாவானவர் இந்த உலகத்தை காப்பாற்ற தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று உருவான பிராமண சத்திரிய வைசிய சூத்திரவருனத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களை தனிதனியாக பகுத்தளித்தார்(பிறப்பின் அடிப்படையில்)
(அத் 1 :100) பிராமணன் முதல் வருணத்தான் என்பதாலும் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன் ஆகையாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகலவருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்
(அத் 1 :101) ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினலும் தன்பொருளையே சாப்பிடுகிறான் தன் வஸ்த்திரத்தையே உடுத்துகிறான் தன் சொத்தையே தானஞ்சய்கிறான் மற்றவர்கள் அவனுடைய கருணையினாலே அவற்றை அனுபவிக்கிறார்கள்.
(அத் 9 :318 319)ஒளியுள்ள அக்னியானது மயானத்தில் பிணத்தை தகித்தாலும் நிந்தனையில்லாமல் யாகத்தில் எப்படி ஃஒமத்தில் விர்த்தி செய்யப்படுகிறதோ அப்படியே பிராமணர்கள் கெட்ட செயல்கலில் ஈடுபட்டிருந்தாலும் சகலமான சுபகாரியங்கலிலும் பூசிக்கத்தக்கவர்கள் மேலான தெய்வம் அவர்கள்
(அத் 10 : 73) பிராமணன் தொழிலை செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாகமாட்டான்.ஏனென்றால் அவனுக்கு பிராமனஜாதி தொழில் அதிகாரமில்லையல்ல்வா? சூத்த்ரன் தொழிலை செய்தாலும் பிராமணன் சூத்திரஜாதியாக மாட்டான்.ஏனென்றால் அவன் ஈனத்தொழிலை செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்
(அத் 11 :84)பிராமணன் பிறவி சிறப்பாளன்: தேவரும் மதிக்க தக்கவன்: மனிதரில் உயர்ந்தவன்: தேவமந்திரமே அவன் உயர்வுக்கு காரணம்.எனவே எல்லோரும் அவன் முடிவுப்படி நடக்க வேண்டும்
(அத் 2 : 135) பத்து வயதுள்ள பிராமணனையும் நூரு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டுவது.பிராமணன்(பத்து வயது பையன்) தகப்பன் மரியாதையும் நூஒரு வயதுள்ள சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டுவது.
அத் 2 : 31) பிராமணனுக்கு மங்களத்தையும் சத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.
(அத் 2: 32) பிராமணனுக்கு சர்மவென்றும் சத்திரியனுக்கும் வர்மவென்றும் வைசியனுக்கு பூதியென்றும் சூத்திரனுக்கு தாசனென்றும் பெயரை இட வேண்டியது.
(அத் 2 : 155) பிராமணனுக்கு ஞானத்தினாலும்(பிறவி) சத்திரியாளுக்கு வீரியத்தினாலும்,வைசியனுக்கு தானிய்ம் பொருள் இவைகளினாலும் சூத்திரனுக்கு வயதினாலும்( பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழந்தவன் என்று அர்த்தம்) மேன்மையுன்டாகிறது.
பெண்கள் பற்றி (அத் 2 : 213) மாதர்களின் சுபாவமே சிரிங்கார சேஸ்ட்டைகளினால் தோசத்தையுன்டுபண்ணும் ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாய் இருக்க மாட்டார்கள்
(அத் 2 : 214) ஜிதேந்திரியனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமகுரோததுதுக்கு உட்ப்பட்டவனாக செய்கிறார்கள்
(அத் 215) தாய் தங்கை இவர்கலுடனும் தனியாக ஒன்றாக உட்காரகூடாது இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுடையது அது தெரிந்தவனையும் மயக்கிவிடும்.
(அத் 2 : 240) மாதர்கள் இரத்தினங்கள் தர்மம் ஆசாரம் நல்ல வசனம் இன்னுன் நல்ல சிற்பசாஸ்த்திரம் இவைகளை எவ்விடத்தில் இருந்தாலும் கிரகித்துகொள்ளலாம்(மாதர்கள் என்று பெண்களையும் பொருள்களின் வரிசையில் வைத்துவிட்டார்கள்)
(அத் 3 :13) சூத்திரனுக்கு தன்சாதியிலும் வைசியனுக்கு தன்சாதியிலும் சூத்திரசாதியிலும்.சத்திரியனுக்கு தன்சாதியிலும் வைசிய சூத்திரசாதியிலும்,பிராமணனுக்கு தன்சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துகொள்ளலாம்.
சூத்திரன் தன்சாதியை தவிர்த்து பிற சாதிகளில் விவாகம் செய்ய கூடாது
வைசியரும் சத்திரியரும் கூட பிராமண பெண்களை மனக்க கூடாது.
(அத் 3 : 14) பிராமணன் சத்திரியன் இவர்களுக்கு தன் வருணத்து கன்னிகை அகப்படாத ஆபத்து காலத்திலும் சூத்திர கன்னியை விவாகம் செய்ய கூடாது.
(அத் 3 : 15) தன்சாதிக்கு தாழ்ந்த சாதியில் விவாகஞ்செய்து கொள்ளுந் துவிஜர்கள் தன் குலத்தையும் புத்திராளையும் சூத்திரதன்மையை அடைவிக்கிறார்கள்( மறுபடியும் பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழ்ந்தவன் என்கிறார்கள்)
(அத்3 : 17) படுக்கையிலே சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தையடைகிறான்.பிள்ளையுண்டு பன்னினால் பிராமண தண்மையிலிருந்து(பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் பிராமண தண்மையிலிருந்து) நீங்கி விடுகிறான்.
(அத் 3 :18) எவனுக்கு தன்சாதியில் பிள்ளையில்லாமல் சூத்திர சாதியிற் பிறந்தவன் வைதீக கர்மங்களை செய்கிறானோ அந்த அவிசை தேவர்களும் பிதுர்க்களும் புசிக்கமாட்டார்கள் ஆகையால் அவனுக்கு சுவர்க்காதி புண்ணியலோகமில்லை.
(அத் 3 : 19) சூத்திர ஸ்திரியின் அதரபாணஞ் செய்தவனுக்கும் அவள் மூச்சுகாற்று மேல்பட்டவனுக்கும்,அவளிடத்தில் பிறந்தவனுக்கும் பிராயச்சித்தமே கிடையாது.
(அத் 3 : 241) பன்றி மோத்தலினாலும் கோழிசிறகின் காற்றினாலும் நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது.
(அத் 3 : 249) எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்கு போடுகிறானோ அந்த மூடன் காலசூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
(அத் 4 : 14) அவனவன் வருணாசிரமங்கலுக்கு தக்கதாக வேதத்திலும் தருமசாஸ்த்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிற நித்திய கருமங்களை நாள்தோறும் சோம்பலில்லாமல் செய்யவேண்டியது.அவைகளை செய்கிறவன் மேலான கதியை அடைகிறான்.
(அத் 4 : 165) துவிஜாதியானாலும் பிராமணனை அடிக்கவேண்டுமென்று ஆயுதத்தை கையினாற் தூக்கினால் தாமிசிரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
(அத் 4 : 166) பிராமணனை செத்தை முதலியவறால் தெரிந்து கோபங்கொண்டு அடித்தால் இருபத்தோரு ஜென்மம் நாய் முதலிய பாபசாதியில் பிறக்கிறான்.
(அத் 4 :245) பிராமணன் வேதத்தினாலும் உயர்ந்தோரிடத்தில் சகவாசம் பண்ணிகொண்டும் ஈனர்கலுடன் சகவாசஞ்செய்யாமலும் இருந்தால் சிரேஸ்ட்டதன்மையடைவான் இல்லாவிட்டால் சூத்திரனுக்க்கு சமமாவான்.
(அத் 5 : 147)பாலியமாயிருந்தாலும் யவ்வனமாக இருந்ததாலும் வார்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளில் தன்மனம்போனபடி ஒரு காரியத்தையும் செய்யகூடாது.
(அத் 5 : 148) பாலியத்தில் தகப்பன் ஆக்ஞையிலும் யவ்வனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவனிறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதே அல்லாது ஸ்த்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதுமிருக்க கூடாது.
(அத் 5 : 164) கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரிலோலனாயிருந்தாலும் நற்குனமில்லாதவனாயிருந்தாலும் பதிவிரதையான ஸ்த்திரியானவள் அவனை தெய்வத்தை போல பூசிக்க வேண்டியது.
(அத் 7 : 37) அரசன் தினம்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதத்தையும் ஓதினவர்களாகவும் நீதிசாஸ்த்திர வித்வானகளாகவும் இருக்கிற பிராமணாளை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டும்
(1870 வரை இந்திய மன்னர்கள் அப்ப்டியேதான் மனு நீதி செலுத்தி வந்தார்கள்,இஸ்லாமிய மன்னர்களும் இதில் விதிவிலக்கல்ல தண்டனை சட்டத்துக்கு இஸ்லாமிய சட்டங்களையே இந்துக்களுக்கு கடைபிடித்த அவர்கள் மற்ற வழக்குகலுகு மனு அதர்மத்தின் படிதான் (அ)நீதி செலுத்தினார்கள்.
(அத் 7 :133) அரசன் எளியவனாக இருந்தாலும் வேதமோதின பிராமணனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்க கூடாது.அந்த பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப்பட கூடாது.
(அத் 7 :134) எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதியவன் சாப்பாடுக்கில்லாமல் துண்பப்படுகிறானோ அந்த அரசனின் தேசம் சாபத்தினால் துன்பப்பட்டு அழிந்துவிடும்.
(அத் 8 : 20) பிராமண குலத்தில் பிறந்து கர்மானுஸ்ட்டமில்லாத பிராமணேனும் அரசன் செய்ய வேண்டிய தீர்மானங்களை செய்யலாம்.சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செயலாகாது.
(அத் 8 : 21) எந்த தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தருமவிசாரணையை சூத்திரன் செய்கிறானோ அந்த தேசம் முழுவதும் பார்த்துகொண்டிருக்கும்போழுதே சேற்றிலகப்பட்ட பசுவைப்போல துன்ப்பப்படுகிறது.
(அத் 8 22) எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் ஜாதிகளில்லாமலும் இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமைநோய் இவைகளால் துண்பபட்டு சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும்(பார்ப்புகளுக்கு பிழைக்க வழியில்லாத ஊர் அழிந்து போகும் என்று அர்த்தம்)
(அத் 8 24) வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் னஸ்ட்டம் தருமம் அதர்மம் இவைகளை நன்றாக அறிந்து வருணாசிரம கிரமத்தின்படி (சூதிரனுக்கு ஒரு நீதி.பார்ப்பானுக்கு ஒரு நீதி) வழக்கை விசாரிக்க வேண்டியது.(அத் 8 38) அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செது மற்றதை தன் பொக்கிசத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது.
(அத் 8 : 270) சூத்திரன் துவிஜர்களை கொடுமையாக திட்டினால் அவன் தாழ்ந்தவிடமாகிய காலில் பிறந்ததால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.
(அத் 8 : 271) துவிஜர்களை பெயர் ஜாதி இவைகளை சொல்லி இகழ்ச்சியாக திட்டுகிற சூத்திரம் வாயில் பத்தங்குலமுள்ள எக்கு கம்பியை காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும்.
(அத் 8: 272) அகங்காரத்தால் நீயிதை செய்ய வேண்டுமென்று பிராமணனுக்கு தருமத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலுங் காதிலும் எண்ணையை காய்ச்சி ஊற்ற வேண்டியது.
(அத் 8 :273) ஒருவனை பார்த்து நீ சாஸ்த்திரம் ஓதவில்லை நல்லதேயத்தில் பிறந்தவனல்ல நல்லகுலத்தானுமன்று,சாதகம் கர்மம் முதலிய சரீரசமுஸ்காரமும் உனக்காகவில்லை என்று இவ்விதமாக அக்கிரமமாக அதட்டுகிற துவிஜர்கலுக்கு இருநூரு பணம் தண்டம் விதிக்க.
(அத் 8 : 279) சூத்திரன் துவிஜாதிகளினது எந்தெந்த அவயங்களை கையினாலாவது ஆயுதங்கலினாவது அடிக்கிறானோ அவனுடைய அந்தந்த அவயங்களை துண்டிக்க வேண்டும்.
(அத் 8 : 280) கோபத்தினால கையையாவது தூக்கியடித்தால் அவன் கைய்யையும் உதைத்தால் அவன் காலையும் துண்டிக்க வேண்டும்.(அத் 8:281) பிராமணனுடன் சூத்திரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த சூதிரனை அவனுக்கு இடுப்பிற் சூடு போட்டாவது ஆசனத்தை அறுத்தாவது ஊரைவிட்டே துரத்தி விட வேண்டும்.
(அத் 8 :282................)
(அத் 8 : 283) அகங்காரத்தால் பிராமணனின் தலைமயிர் கால் தாடி மீசை இவைகளை பிடிக்கிற சூத்திரன் கைகளை யோசிக்காமல் வெட்ட வேண்டும்.
(அத் 8 : 379 பிராமணனுக்கு தலையைமுண்டஞ்செய்து கொல்லும் கொலை தண்டனை விதிக்க கூடாது.மற்ற வருணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு.
(அத் 8 : 380) பிராமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைகொல்லாமல் காயமின்றி அவன்பொருளுடன் ஊரைவிட்டு துரத்த வேண்டும்.
(அத் 8 :381) பிரம்மஹத்தியை விட அதிகமான பாவம் உலகதில்கிடையாது என்பதால் பிராமணனை கொல்ல வேண்டுமேன்று அரசன் மனத்தாலும் நினைக்க கூடாது.
(அத் 8 : 413) பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடுக்காமலும் சூத்திரனிடம் வேலை வாங்கலாம் ஏனெனில் சூதிரர்கள் பிராமணனுக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கபட்டிருக்கிறார்கள் ப்ரம்மாவால்.
பொதுதளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு கீழ்தரமான விசயங்களாக இருப்பதால் இத்தோடு நிறுத்திகொள்கிறேன் இங்கே பதிவிட்டதற்கு முக்கிய காரணமே இந்து பயங்கரவாதிகள் அமைப்போம் என்று சொல்லிகொண்டிருக்கிற ராமராஜியத்தில் எல்லோருக்குமான சட்டமாக அமைய்யபோவது இந்த மனு அதர்மம்தான் இதை நான் சொல்லவில்லை சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முக்கிய மன்னிக்கவும் முழக்கிய லோஓஓஓகமான்ய பால கங்காத திலகர் என்பவரும் சொன்னது.மராட்டிய சித்பவன் பிராமணர்களின் கும்பலால் தொடங்கப்பட்டு கொலைவெறியாட்டம் ஆடி வரும் இந்து பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது ஜனனாயக சக்திகளின் சவாலான கடமை ஆகும்
Monday, December 31, 2007
Sunday, December 30, 2007
தொடரும் சாதிவெறி கொடுமைகளும் ஓட்டு பொருக்கிகளின் பித்தலாட்டங்களூம்
தொடரும் சாதி வெறி கொடுமைகள்
இந்திய சுதந்திரத்தின் பொன் விழா முடிந்து வைர விழாவும் வரபோகின்றது.ஆனால் தாழ்த்தப்பட்டவர்கலுக்கு பொது மண்டபத்தில் காதணி விழா நடத்தக்கூடாது என்று நம்பியூரில் சாதிஆதிக்கத் திமிர் வெறியாட்டம் போடுகின்றது இந்திய குடிமகன் ஒவ்வொருவனும் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும்,உலகத்திலேயே மிகபெரிய சனனாயக நாடு இந்தியா என்றும் ஆளும் வர்க்கங்கலும் பிழைப்புவாத ஓட்டு கட்சிகலும் என்னதான் கூப்பாடு போட்டாலும் புளுத்துப்போன பார்ப்பனிய சாதிஆதிக்கத்தின் முடைநாற்றத்தை மூடி மறைக்க முடிவதில்லை பொதுகினறில் நீர் எடுக்க தடை.ஊருக்குள் நிலம் வாங்கவோ,குடியிருக்கவோ தடை.செத்தால் புதைக்க பொது சுடுகாட்டுக்குத் தடை,கோவிலுக்குள் நுழையத்தடை.இரட்டை குவளை முறை.சேரியில் வாழ்க்கை என்று தாழ்த்தப்பட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது கீழ்வெண்மனி.சமயநல்லூர்,திண்ணியம்.பாப்பாபட்டி.கீரிப்பட்டி.நாட்டார்மங்கலம்.கண்டதேவி என சாதியாதிக்க திமிருக்கு அடங்க மருத்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட எழும்போதெல்லாம் சாதி ஆதிக்கவாதிகலும்,அவர்களை பாதுகாக்கும் அதிகாரவர்க்க அரசு எந்திரமும் பிழைப்புவாத ஓட்டுகட்சிகலும் ஓரணியில் நின்று அடக்கு முறைகளை கட்டவித்து விடுகின்றனர்.
நம்பியூர் பிலியம்பாளைத்தை சேர்ந்த விஜயா - மாரியப்பன் ஆகியோர் தமது குழந்தையின் காதணி விழா நடத்த மண்டபம் கேட்டபோது தாழ்த்தபட்டவனுக்கெல்லாம் மண்டபம் தர முடியாது என்று சாதி திமிரோடு அவமானப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் கவுண்டர்.முதலியார் சாதியை சேர்ந்த சாதியாதிக்க வாதிகள்அதற்கு பணியாது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பும் உரிமையையும் பெற்றுத்தர வேண்டும் என் போராடியபோது பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் மண்டபம் தர முடியாது என்று சொல்வது அவர்களது உரிமை என்று ஆதிக்க சாதி திமிருக்கு உரிமை பட்டம் சூட்டி சாதி விசத்தை கக்கினார் கோபி வட்டாச்சியர்.144 தடை உத்தரவு போட்டு ஊரைவிட்டே துரத்தியடித்திருக்கிறது அதிகார வர்க்க கூட்டம்.எத்தணைதான் வன்கொடுமைகளை தாங்கள் நடத்தினாலும் தாழ்த்தப்பட்ட்வன் போராட கூடாது.உரிமை கேட்க்க கூடாது என்று அடாவடியாய் நின்ற சாதியாதிக்கவாதிகள் கவுண்டர்,முதலியார் மற்றும் பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களிடம் இன்று மண்டபம் கேட்ப்பான் நாளை நம் வீட்டு பெண்ணையே கேட்பான் என்று அவர்களிடம் உள்ள சாதிய உணர்வை தூண்டி சாதிவெறியூட்டி தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றனர்.இதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்கின்றனர்.மறியல் பேரணி கடையடைப்பு,கருப்புக்கொடி ஏந்துதல் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
சாதிவெறியர்களின் கூடாரமாகவே உள்ள ஓட்டு கட்சிகளின் தலைவர்களான காங்கிரசு மாவட்ட தலைவர் மொடக்குறிச்சி எம் எல் ஏ பழனிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன்,பவானிசாகர் திமுக எம் எல் ஏ ஜீவா சுப்பிரமணி,அதிமுக மும்மாள் எம்பி வி.கே.சின்னசாமி,தேமுதிக.ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்ப்பட பலர் த்மது சாதி ஆதிக்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக அணி சேர்ந்துள்ளனர்.தாழ்த்தப்பட்டோரை போலவே கவுண்டர்.முதலியார் மற்றும் பிற சாதி உழைக்கும் மக்களும் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டு பார்ப்பனியத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கின்றனர்.இது அந்த சாதிவெறியர்கலுக்கு கேவலமாகப்படவில்லை.பார்ப்பனியத்தின் சாதியாதிக்க சுரண்டல் நலனில் பங்கு போட்டுக்கொள்ளும் இந்த கும்பல் தாழ்த்தபட்டோரிடத்தில் தனது சாதி திமிரை காட்டுகின்றது.உயர்சாதி உழைக்கும் மக்களிடத்தில் சாதிய வெறியை ஊட்டி பார்ப்பனியத்தை பாதுகாக்கின்றது அன்பார்ந்த தமிழக உழைக்கும் மக்களே சாதியாதிக்கவாதிகளின் உயர்சாதி திமிரால் தன்மானம் இழந்து இனியுமா அடங்கி கிடப்பது உயர் சாதி திமிரை ஒழித்துக்கட்டுவோம் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் சாதிவெறியர்கலுக்கு துணை நிற்கும் அரசியல்கட்சிகளை விரட்டியடிப்போம்
இந்திய சுதந்திரத்தின் பொன் விழா முடிந்து வைர விழாவும் வரபோகின்றது.ஆனால் தாழ்த்தப்பட்டவர்கலுக்கு பொது மண்டபத்தில் காதணி விழா நடத்தக்கூடாது என்று நம்பியூரில் சாதிஆதிக்கத் திமிர் வெறியாட்டம் போடுகின்றது இந்திய குடிமகன் ஒவ்வொருவனும் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும்,உலகத்திலேயே மிகபெரிய சனனாயக நாடு இந்தியா என்றும் ஆளும் வர்க்கங்கலும் பிழைப்புவாத ஓட்டு கட்சிகலும் என்னதான் கூப்பாடு போட்டாலும் புளுத்துப்போன பார்ப்பனிய சாதிஆதிக்கத்தின் முடைநாற்றத்தை மூடி மறைக்க முடிவதில்லை பொதுகினறில் நீர் எடுக்க தடை.ஊருக்குள் நிலம் வாங்கவோ,குடியிருக்கவோ தடை.செத்தால் புதைக்க பொது சுடுகாட்டுக்குத் தடை,கோவிலுக்குள் நுழையத்தடை.இரட்டை குவளை முறை.சேரியில் வாழ்க்கை என்று தாழ்த்தப்பட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது கீழ்வெண்மனி.சமயநல்லூர்,திண்ணியம்.பாப்பாபட்டி.கீரிப்பட்டி.நாட்டார்மங்கலம்.கண்டதேவி என சாதியாதிக்க திமிருக்கு அடங்க மருத்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட எழும்போதெல்லாம் சாதி ஆதிக்கவாதிகலும்,அவர்களை பாதுகாக்கும் அதிகாரவர்க்க அரசு எந்திரமும் பிழைப்புவாத ஓட்டுகட்சிகலும் ஓரணியில் நின்று அடக்கு முறைகளை கட்டவித்து விடுகின்றனர்.
நம்பியூர் பிலியம்பாளைத்தை சேர்ந்த விஜயா - மாரியப்பன் ஆகியோர் தமது குழந்தையின் காதணி விழா நடத்த மண்டபம் கேட்டபோது தாழ்த்தபட்டவனுக்கெல்லாம் மண்டபம் தர முடியாது என்று சாதி திமிரோடு அவமானப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் கவுண்டர்.முதலியார் சாதியை சேர்ந்த சாதியாதிக்க வாதிகள்அதற்கு பணியாது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பும் உரிமையையும் பெற்றுத்தர வேண்டும் என் போராடியபோது பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் மண்டபம் தர முடியாது என்று சொல்வது அவர்களது உரிமை என்று ஆதிக்க சாதி திமிருக்கு உரிமை பட்டம் சூட்டி சாதி விசத்தை கக்கினார் கோபி வட்டாச்சியர்.144 தடை உத்தரவு போட்டு ஊரைவிட்டே துரத்தியடித்திருக்கிறது அதிகார வர்க்க கூட்டம்.எத்தணைதான் வன்கொடுமைகளை தாங்கள் நடத்தினாலும் தாழ்த்தப்பட்ட்வன் போராட கூடாது.உரிமை கேட்க்க கூடாது என்று அடாவடியாய் நின்ற சாதியாதிக்கவாதிகள் கவுண்டர்,முதலியார் மற்றும் பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களிடம் இன்று மண்டபம் கேட்ப்பான் நாளை நம் வீட்டு பெண்ணையே கேட்பான் என்று அவர்களிடம் உள்ள சாதிய உணர்வை தூண்டி சாதிவெறியூட்டி தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றனர்.இதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்கின்றனர்.மறியல் பேரணி கடையடைப்பு,கருப்புக்கொடி ஏந்துதல் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
சாதிவெறியர்களின் கூடாரமாகவே உள்ள ஓட்டு கட்சிகளின் தலைவர்களான காங்கிரசு மாவட்ட தலைவர் மொடக்குறிச்சி எம் எல் ஏ பழனிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன்,பவானிசாகர் திமுக எம் எல் ஏ ஜீவா சுப்பிரமணி,அதிமுக மும்மாள் எம்பி வி.கே.சின்னசாமி,தேமுதிக.ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்ப்பட பலர் த்மது சாதி ஆதிக்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக அணி சேர்ந்துள்ளனர்.தாழ்த்தப்பட்டோரை போலவே கவுண்டர்.முதலியார் மற்றும் பிற சாதி உழைக்கும் மக்களும் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டு பார்ப்பனியத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கின்றனர்.இது அந்த சாதிவெறியர்கலுக்கு கேவலமாகப்படவில்லை.பார்ப்பனியத்தின் சாதியாதிக்க சுரண்டல் நலனில் பங்கு போட்டுக்கொள்ளும் இந்த கும்பல் தாழ்த்தபட்டோரிடத்தில் தனது சாதி திமிரை காட்டுகின்றது.உயர்சாதி உழைக்கும் மக்களிடத்தில் சாதிய வெறியை ஊட்டி பார்ப்பனியத்தை பாதுகாக்கின்றது அன்பார்ந்த தமிழக உழைக்கும் மக்களே சாதியாதிக்கவாதிகளின் உயர்சாதி திமிரால் தன்மானம் இழந்து இனியுமா அடங்கி கிடப்பது உயர் சாதி திமிரை ஒழித்துக்கட்டுவோம் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் சாதிவெறியர்கலுக்கு துணை நிற்கும் அரசியல்கட்சிகளை விரட்டியடிப்போம்
எரியும் பனிக்காடு நாவல் முன்வைக்கும் அரசியல் ஒரு பார்வை
சாதீ ....... மண்ணை பொன்னாக்கும் மாய வித்தைகாரன் உழைப்பாளி.அவனின் குருதியை குடித்துகொலுக்க உருவாக்கப்பட்டது கொடுஞ்சாதி.அடித்தும் உதைத்தும் - எரித்தும் கொலை செய்து,பெண்களை மானபங்கபடுத்தி அடிமைத்தனத்தை நிலைனிறுத்துகிறது உயர்சாதி.இவ்வகையான அச்சுறுத்தல்கள்,அழிவு நடவடிக்கைகள் மீது அமர்ந்துகொன்டு கொள்ளையடிக்கிறான் பண்ணை - முதலாளிஆகவேதான் இங்கு சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான வர்க்க போராட்டமானது சாதி ஒழிப்பு போராட்டத்திலிருந்து தவிர்க்கமுடியாதது என்பதை வலியுறுத்துகிறது வரலாறு.தமிழ்தேச வரலாற்றில் அழியாத வலியாக நிளைத்திருக்கிறது வெண்மனி சம்பவம்,சாணிபால் சவுக்கடி மூலம் தங்களின் மனித மாண்பை மறுத்து உழைப்பை சுரண்டிய தஞ்சை பண்ணைகளுக்கு எதிராக தடந்தோள் உயர்த்தினர் தாழ்த்தப்பட்ட மக்கள் சினந்து செங்கொடியின் கீழ் அணிதிரண்ட மக்களை ஒடுக்க சதிதிட்டம் தீட்டியது பண்ணை கூட்டம்.இந்த ஓநாய்கூட்டத்தில் ஒருவனான கோபாலகிருட்டின நாயுடு 1968 திசம்பர் 25 இல் அப் படுபாதக செயலை செய்து முடித்தான்.உரிமைக்காக போராடிய தாழ்த்தப்பட்ட மக்களில் பிள்ளைகள் பெண்கள் ஆண்கள் என 44 பேரை ஒரு குடிசையில் அடைத்து உயிரோடு எரித்தான்.ஆண்டுகள் 40 ஆகிறது சாதிய கொடுமை தடையின்றி மேலவளவு பாப்பாபட்டி,கீரிப்பட்டி நாட்டார்மங்கலம்,கண்டதேவி,திண்ணியம்,செகுடந்தாழி.காளப்பட்டி ....... என தொடர்ந்து தலை விரித்தாடுகிறது.பட்டியலிடப்படும் இவ்வரலாற்று பதிவுகளை காட்டிலும் வெளிவராது புதைந்து கிட்டப்பவை ஏராளம்.அவற்றில் ஒன்றைத்தான் தோண்டி எடுத்து நமக்கு வழங்குகிறது எரியும் பனிக்காடு நாவல்
குறையா வளமுடைய நமது பெருங்காடுகளை அழித்து வெள்ளையனின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்டவை தேயிலை தோட்டங்கள்.மலைக்காடுகலில் கொடிய மிருகங்கலுக்கும்,நச்சு நோய்கலுக்கும் இலட்ச்சக்கனக்கானவர்களை பலிகொடுத்து உருவாக்கபட்டவைகள்தான் இன்றைய எஸ்ட்டேட்டுகள்.பலியிடப்பட்டவர்களில் பெரும்பானமையோர் தாழ்தப்பட்ட மக்கள்.அமெரிக்காவின் இயற்கையை சூறையாட கருப்பின மக்களை அடிமையாக கொன்டு சென்றதை போல் வெள்ளையர்கள் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் ஏழைகளையும் அடிமையாக்கி எஸ்ட்டேட்டுகளை உருவாக்கினர்,தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை மொரீசியஸ் என உலகின் பலநாடுகலுக்க்ம் தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.சங்கிலி தொடராக நீளும் வரலாற்றின் ஒரு முனையை நம் கையில் கொண்டு வந்து தருகிறது நாவல்.வால்பாறை எஸ்ட்டேட்டுகளில் நடைபெற்ற அடிமைமுறை கொடுமைகள் நம்மை நடுங்க செய்கின்றன.வெள்ளைத்தோல் திமிரோடு ஆங்கிலேய ஆண்டைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது புரிந்த வண்புனர்சிகலும் வன்கொடுமைகலும் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.நூல் நேரடியாக சொல்வதை காட்டிலும் அதிகமாக நம்மை சிந்திக்க தூண்டுகிறது.ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக பார்ப்பனிய சாதி அடிமை தளையை தகற்பதற்க்கான வழியை திறந்து வைத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்கிற மதிப்பீட்டில் இடியாய் இறங்குகிறது இவ்வரலாற்று உண்மை.ஆங்கில ஏகாதிபத்தியம் தனது கொள்ளை அதிகாரத்திற்கான படை மற்றும் அரசு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களை கடைநிலை பணிகளில் அமர்த்திவிட்டு எண்ணிலடங்கா மக்களை நாடற்றவர்களாகவும் நாதியற்றவர்களாகவும் மாற்றி அடிமைகளாக ஆக்கியதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
வெள்ளை ஏகாதிபத்தியம் புகுத்திய தொழில்துறையும் அதன் சீர்திருத்த நடவடிக்கையும் சரி இன்றைய உலகமயமாக்கலின் விளைவுகளான தரகு உற்பத்தி முறையும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவையோ விடுதலையையோ வழங்கவில்லை மாறாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலையைதான் உருவாக்கியுள்ளது.கதையின் களமான வால்பாறை எஸ்ட்டேட்டுகளிலிருந்து ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இன்றைய தொடர் கதையாகி உள்ளது.பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காகவும் வேளான் மண்டலங்கலுக்காகவும் நகரங்கள் நவீனமயமாக்கலுக்கும் - கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வளமான பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.மறுப்பவர்களும்,போராடுபவர்களும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது.பாதிக்கப்படுவோரில் முதல் இடத்தில் இருப்பது தாழ்த்தப்பட்ட மக்களே,தொடரும் இச்சாதிகொடுமைகளை இல்லாதொழிப்பது எப்படி? இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன ஆனாலும் இந்தியா எங்குமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட முடியுமா?இதோ கர்நாடகாவிலும் மகாராட்டிரத்திலும் தமிழர்கள் என்ற வகையில் தாகுதளுக்குள்ளாவோரில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்களே,இவர்களை தாகுகிறவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களே,பிழைப்புக்காக அசாமுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதும் அசாமின் பழங்குடி மக்களே
ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு மொழி வழி தேசிய இனத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் அதனடிப்படையிலான உழைப்பு சுரண்டலையும் எதிர்த்து தங்களின் சொந்த ஆதிக்க சக்திகலுக்கு எதிராக போராடுகிறார்கள்.இப்போராட்டம் கூலி உயர்வு போராட்டமாகவோ,அரசியல் போராட்டமாகவோ,ஆயுத போராட்டமாகவோ இருக்கலாம் ஆனால் வெளிபகுதியிலிருந்து உழைக்கும் மக்கள் இங்கு உள்நுழையும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.தமிழ்நாட்டில் சாதி சமூக கொடுமைகலுக்கு உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் வடிகாலாக உள்ளது.ஆனால் பிழைப்பு தேடி வரும் பிற தேசிய இன மக்களின் வரத்தும் - குறைந்த கூலியில் அவர்கள் உழைக்க வேண்டியிருப்பதும் தமிழக உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நெருக்கடியை உருவாக்க தொடங்குகிறது.இது மாதிரியான நிலைமைகள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளையும்.சுரண்டல் பேர்வழிகளையும் ஊட்டம்பெற செய்கிறது.உழைக்கும் மக்களிடையே நிகழும் சாதிய மோதல்களோடு மொழி- இன மோதல்களையும் உருவாக்கி ஆளும் வர்க்கங்கள் இலாபம் அடைய வழி வகுக்கிறது.எனவே சாதியை ஒழிப்பதும் - மனித மாண்பை மீட்ப்பதும் வேலை வாய்ப்பை தேடி சொந்த மண்னை விட்டு வெளியேறுவதன் மூலம் நடைபெறக்கூடியதல்ல.
சொந்த மண்ணின் மீது நமது உரிமையை நிலைநாட்டுவதிலும் அதற்கான அதிகாரத்தை அடைவதிலும் நடைபெறக்கூடியதாகும்.சொந்த மண்ணை மீட்ப்பதற்கு தடையாகவும் அதிக்கசக்திகளிடம் பலியாகியும் கிடக்கும் மேல்சாதி மக்களிடையே உள்ள உயர்சாதி திமிரை ஒழிக்க போராடுவதன் மூலம் நிறைவேறகூடியதாகும்.வேற்பட்ட - ஏற்றத்தாழ்வான - இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்ட தனித்தனியாக சொந்த நிலபரப்பை உடைய ஒவ்வொரு தேசிய இனத்திற்குள் மட்டுமே நடைபெற கூடியதாகும்.மக்களின் செல்வங்களை சூறையாடும் தரகு - பார்ப்பனியத்தை வீழ்த்தி தமிழ்தேசிய விடுதலை புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.
குறையா வளமுடைய நமது பெருங்காடுகளை அழித்து வெள்ளையனின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்டவை தேயிலை தோட்டங்கள்.மலைக்காடுகலில் கொடிய மிருகங்கலுக்கும்,நச்சு நோய்கலுக்கும் இலட்ச்சக்கனக்கானவர்களை பலிகொடுத்து உருவாக்கபட்டவைகள்தான் இன்றைய எஸ்ட்டேட்டுகள்.பலியிடப்பட்டவர்களில் பெரும்பானமையோர் தாழ்தப்பட்ட மக்கள்.அமெரிக்காவின் இயற்கையை சூறையாட கருப்பின மக்களை அடிமையாக கொன்டு சென்றதை போல் வெள்ளையர்கள் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் ஏழைகளையும் அடிமையாக்கி எஸ்ட்டேட்டுகளை உருவாக்கினர்,தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை மொரீசியஸ் என உலகின் பலநாடுகலுக்க்ம் தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.சங்கிலி தொடராக நீளும் வரலாற்றின் ஒரு முனையை நம் கையில் கொண்டு வந்து தருகிறது நாவல்.வால்பாறை எஸ்ட்டேட்டுகளில் நடைபெற்ற அடிமைமுறை கொடுமைகள் நம்மை நடுங்க செய்கின்றன.வெள்ளைத்தோல் திமிரோடு ஆங்கிலேய ஆண்டைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது புரிந்த வண்புனர்சிகலும் வன்கொடுமைகலும் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.நூல் நேரடியாக சொல்வதை காட்டிலும் அதிகமாக நம்மை சிந்திக்க தூண்டுகிறது.ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக பார்ப்பனிய சாதி அடிமை தளையை தகற்பதற்க்கான வழியை திறந்து வைத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்கிற மதிப்பீட்டில் இடியாய் இறங்குகிறது இவ்வரலாற்று உண்மை.ஆங்கில ஏகாதிபத்தியம் தனது கொள்ளை அதிகாரத்திற்கான படை மற்றும் அரசு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களை கடைநிலை பணிகளில் அமர்த்திவிட்டு எண்ணிலடங்கா மக்களை நாடற்றவர்களாகவும் நாதியற்றவர்களாகவும் மாற்றி அடிமைகளாக ஆக்கியதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
வெள்ளை ஏகாதிபத்தியம் புகுத்திய தொழில்துறையும் அதன் சீர்திருத்த நடவடிக்கையும் சரி இன்றைய உலகமயமாக்கலின் விளைவுகளான தரகு உற்பத்தி முறையும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவையோ விடுதலையையோ வழங்கவில்லை மாறாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலையைதான் உருவாக்கியுள்ளது.கதையின் களமான வால்பாறை எஸ்ட்டேட்டுகளிலிருந்து ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இன்றைய தொடர் கதையாகி உள்ளது.பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காகவும் வேளான் மண்டலங்கலுக்காகவும் நகரங்கள் நவீனமயமாக்கலுக்கும் - கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வளமான பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.மறுப்பவர்களும்,போராடுபவர்களும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது.பாதிக்கப்படுவோரில் முதல் இடத்தில் இருப்பது தாழ்த்தப்பட்ட மக்களே,தொடரும் இச்சாதிகொடுமைகளை இல்லாதொழிப்பது எப்படி? இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன ஆனாலும் இந்தியா எங்குமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட முடியுமா?இதோ கர்நாடகாவிலும் மகாராட்டிரத்திலும் தமிழர்கள் என்ற வகையில் தாகுதளுக்குள்ளாவோரில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்களே,இவர்களை தாகுகிறவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களே,பிழைப்புக்காக அசாமுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதும் அசாமின் பழங்குடி மக்களே
ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு மொழி வழி தேசிய இனத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் அதனடிப்படையிலான உழைப்பு சுரண்டலையும் எதிர்த்து தங்களின் சொந்த ஆதிக்க சக்திகலுக்கு எதிராக போராடுகிறார்கள்.இப்போராட்டம் கூலி உயர்வு போராட்டமாகவோ,அரசியல் போராட்டமாகவோ,ஆயுத போராட்டமாகவோ இருக்கலாம் ஆனால் வெளிபகுதியிலிருந்து உழைக்கும் மக்கள் இங்கு உள்நுழையும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.தமிழ்நாட்டில் சாதி சமூக கொடுமைகலுக்கு உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் வடிகாலாக உள்ளது.ஆனால் பிழைப்பு தேடி வரும் பிற தேசிய இன மக்களின் வரத்தும் - குறைந்த கூலியில் அவர்கள் உழைக்க வேண்டியிருப்பதும் தமிழக உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நெருக்கடியை உருவாக்க தொடங்குகிறது.இது மாதிரியான நிலைமைகள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளையும்.சுரண்டல் பேர்வழிகளையும் ஊட்டம்பெற செய்கிறது.உழைக்கும் மக்களிடையே நிகழும் சாதிய மோதல்களோடு மொழி- இன மோதல்களையும் உருவாக்கி ஆளும் வர்க்கங்கள் இலாபம் அடைய வழி வகுக்கிறது.எனவே சாதியை ஒழிப்பதும் - மனித மாண்பை மீட்ப்பதும் வேலை வாய்ப்பை தேடி சொந்த மண்னை விட்டு வெளியேறுவதன் மூலம் நடைபெறக்கூடியதல்ல.
சொந்த மண்ணின் மீது நமது உரிமையை நிலைநாட்டுவதிலும் அதற்கான அதிகாரத்தை அடைவதிலும் நடைபெறக்கூடியதாகும்.சொந்த மண்ணை மீட்ப்பதற்கு தடையாகவும் அதிக்கசக்திகளிடம் பலியாகியும் கிடக்கும் மேல்சாதி மக்களிடையே உள்ள உயர்சாதி திமிரை ஒழிக்க போராடுவதன் மூலம் நிறைவேறகூடியதாகும்.வேற்பட்ட - ஏற்றத்தாழ்வான - இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்ட தனித்தனியாக சொந்த நிலபரப்பை உடைய ஒவ்வொரு தேசிய இனத்திற்குள் மட்டுமே நடைபெற கூடியதாகும்.மக்களின் செல்வங்களை சூறையாடும் தரகு - பார்ப்பனியத்தை வீழ்த்தி தமிழ்தேசிய விடுதலை புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.
Tuesday, December 25, 2007
முல்லை பெரியாறும் துரோகத்தின் வரலாறும்
தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர் இன்றைய சூழலில் சில ஆறுகள் இன்றி அமையாது தமிழகம் என்றே குறிப்பிடலாம் தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனித உயிர்களின் அடிப்படை உயிர் ஆதாரங்களில் ஒன்று நீர். மனித உயிர்களால் உற்பத்தி செய்ய முடியாத நீர் ஆதாரமே இயற்கை வழங்கிய மிகப்பெரும் கொடையாகும் மேலும் இன் நீர் ஆதாரமானது மனித சமுதாயத்தின் உற்பதி நடவடிக்கைகளான வேளான்மை மற்றும் தொழித்துறைக்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது தமிழ்நாட்டின் பெரும்பான்மை உற்பத்தி நடவடிக்கையானது வேளான்மைத்துறை சார்ந்த்ததாகவே இருக்கிறது இயற்க்கையாய் உருவெடுத்து தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளை தடுத்தும் மறித்தும் திசைதிருப்பியும் அணைகளை எழுப்பியும் உகந்த வகையில் பயன்படுத்த முடியும் தமிழ்நாட்டிலே ஓடிய வைகையாறு காவிரியாறு பவானியாறு பாலாறு ஆரணியாறு தாமிரபரணியாறு கொறட்டலையாறு பெண்ணையாறு கூவமாறு கடிலமாறு கொலுவனாறு வெள்ளாறு ஓங்கூறாறு வராக ஆறு மலட்டாறு அக்கினியாறு அம்புலியாறு வெண்ணாறு கொலுவணாறு பம்பாறு மணிமுத்தாறு கோதையாறு போன்ற ஆறுகள் தமிழ்நாட்டின் குடிநீர்த்தேவையையும் வேளான்மை உற்பத்தி தேவையையும் நிறைவு செய்து வந்தன அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்து வந்த தரகு முதலாளித்துவ தொழிற்துறை ஆலைகலாலும் பெருநகரங்கள் உருவாகத்த்தாலும் நச்சுகழிவுநீர் கலப்பாலும் தமிழநாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும் காணாமலும் அழிக்கப்பட்டும் விட்டன எஞ்சிய ஆறுகளும் நீரின்றி வ்றண்டு கிடக்கின்றனசெருப்பு இருந்தால் மட்டுமே கடக்க முடியும் என்கிற நிலையில் இன்றைய தமிழக ஆறுகள் காட்ச்சியளிக்கின்ற்ன இம்மாற்றங்கள் இயற்க்கையால மட்டுமே நிகழ்ந்ததாக சொல்ல முடியாது தமிழ்நாட்ட்டை சுற்றியுள்ள கருநாடகம் ஆந்திரம் மற்றும் கேரள அரசுகளின் துரோகங்கலும அதற்கு டில்லி அரசு துணை சென்றது ஒரு காரணமாகும் இந்த வரிசையில் முல்லை பெரியாறு அணையிலும் தொடர் துரோகங்கள்
முல்லை பெரியாறு நீர் யாருக்கு சொந்தம் அதன் வரலாறு என்ன பெரியாற்றின் உரிமைகலுக்காக போராடுவதன் பாதை என்ன முல்லை பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி முல்லை பெரியாறு அணை கட்டிய வரலாறு தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு தன்னோடு சின்ன ஆறு சிறு ஆறு சிறுதோனி ஆறு கட்டப்பனையாறு இடமலையாறு முல்லையாறு ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர்கள் ஓடி இறுதியில் கொச்சி அருகே கடலில் கலக்கிறது தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும் தற்ப்போதைய கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது அடர்ந்த வனப்பகுதிகலில் வழியாக பாய்ந்தோடும் பெரியாற்றின் சமவெளி பகுதி 23 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பெரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகலில் சூன் சூலை ஆக்ஸ்டு மாதங்கலில் தென்மேற்கு பருவ மழியும் நவன்பர் திசம்பர் மாதங்கலில் வடகிழக்கு பருவ மழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறதுகோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியா தண்டமிழப் பாவை என பழந்தமிழ இலக்கியங்களால் குறிக்கப்பெறும் வைகையாறும் 19 ம் நூற்றாண்டுகளில் பொய்த்து போனது இதனால் வேளான்மை உற்பத்தி சீர்குலைந்து இப்பகுதி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாட நேர்ந்தது இப்பகுதி மக்களிம் குடிநீர் தேவைக்கும் வேளான்மைக்கும் ஆற்று நீரையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் அப்போதைய சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர் பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கி செல்லும் ஆற்றுநீரை தென்தமிழகம் திருப்பி கொண்டு வருவது பற்றி ஆராய 1798 இல் ஒரு குழுவை அமைத்தனர் இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கியதோடு அத்திட்டத்தை நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்1808 இல் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்ட ஆய்வை செய்துள்ளார் 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும் முயற்சியானது அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன் காரணமாக நின்று போனது
1868 இல் கர்னல் பெனி குயிக் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நியமித்தது 1882 இல் ரூபாய் 65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டதுஅணை கட்டப்படவிருந்த இப்பகுதியானது முழுமையான தமிழர் பகுதியாகும் தேவிகுளம் பீர்மேடூ போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும் இன்றளவும் அப்பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியில் இருந்து சுமார் 62 கிலோ மீட்டர்கள் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லை பகுதி அமைந்திருந்தது இதன் பிறகுதான் கொட்டாக்கரை அடூர் போன்ற பகுதிகளை கொண்ட திருவிதாங்கூர சமஸ்தான எல்லை தொடங்குகிறது இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழக பகுதியா திருவிதாங்கூர் சமஸ்தன பகுதியா என்பதில் தெள்வில்லாத வெள்ளைய அரசாங்கம் அணை கட்டப்படவுள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாக கருதி 1886 அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகலுக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும் அணையில் தேங்கும் நீரும் அணையின் பாதுகாப்பு படகு மற்றும் சாலை போக்குவரது உள்ளிட்ட அணைத்து உரிமைகலும் தமிழகத்துக்கு சொந்தமாகும் புதிதாக கட்டப்பட உள்ள இவ்வணை நீரானது தொடர்ந்து காலங்காலமாக தமிழகத்துக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துக்காக 999 ஆண்டுகல் ஒப்பந்தம் போடப்ப்ட்டாலும் ஒப்பந்த காலம் முடியும் தருவாயில் ஒப்பந்தம் மீண்டும் 999 ஆண்டுகலுக்கு புதுப்பிக்க உறுதி மொழியை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து வெள்ளை அரசாங்கம் பெற்றதுபல்லாயிரம் ஆண்டுகலுக்கு முன்பே வேளான்மை துறையிலும் தேவையான நீர்பாசன கட்டமைப்பை உருவாக்குவதிலும் தமிழர்கள் தலைசிறந்து விளங்கி வருக்கின்றனர் நீர்ப்பாசன பொறியியல் நீர்ப்பாசன பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து விளங்கி வருவததற்கு தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகலும் குளங்கலும் கண்மாயிகலும் சான்றாக உள்ளன
இதுமட்டுமல்லாது அணைகட்டுகளை உருவாக்குவதிலும் தமிழர்கள் உலகத்திற்க்கே முன்னோடியாக இருந்துள்ளனர் என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகலுக்கு முன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லனை கம்பீரத்துடன் நிலைத்துநின்று பயன்பட்டுகொண்டிருப்பதை கூறலாம் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சி காலத்தில் கட்டி எழுப்பிய அணை கட்டுமானங்கலுக்கு கல்லனையின் கட்டுமானமே அடைப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும் அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது இரிகேசன் இன் சவுத் இந்தியா நூலில் இரண்டாயிரம் ஆண்டுகலுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடார்மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தவுளீஸ்வரம் அணையை கட்டிய ஆர்த காட்டன் த்னது நூலில் ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழிநுட்ப்பத்தை இவர்கலிடமிருந்து (கல்லனையை கட்டியவர்கலிடமிருந்து) தன் நாம் அறிந்துகொண்டோம் இந்த பாடத்தை பயன்படுதிதான் ஆறு பாலங்கள் அணைகட்டுகள் போன்ற்வற்றை கட்டினோம் எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்கலுக்கு நாம் பெரிது கடமைப்பட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார் இது அக்கால தமிழ் தேசிய இன மக்களின் அறிவு திறனுக்கு சான்றாகும்
மேற்கு நோக்கி பாய்ந்தோடும் ஆற்று நீரை அணைகட்டி தேக்கி அந்நீரை எதிர்த்திசையில் கிழக்கு நோக்கி மலையை குடைந்து சுரங்கம் தோன்டி அதன் வழியாக கொண்டு வந்து வைகை ஆற்றோடு முல்லை பெரியாற்று நீரை இணைக்கும் நோக்கத்தோடுதான் முல்லை பெரியாறு அணை கட்டப்படுகிறது ஒரு ஆற்று படுகையிலிருந்து மற்றோர் ஆற்று படுகைக்கு நீரை திருப்பும் இத்திட்டம் உலகிலேயே முதலாவது என கருதலாம் முல்லை பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு முடிந்திருந்த நிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த பெரு வெள்ளமானது அணை கட்டுமானம் அணைத்தையும் உடைத்து சென்றுவிட்டது ஆகவே இந்த அணையை கட்டுவதை கைவிடுவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது ஆனாலும் முல்லை பெரியாற்று அணை கட்டுவதில் பென்னி குயிக் உறுதியாக இருந்தார் அணை கட்டும் செலவினங்கலுக்காக இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கலையெல்லாம் விற்று விட்டு அதில் கிடைத்த 85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துதான் முல்லை பெரியாற்று அணைய கட்டி முடித்தார்அணை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றனை ஒன்றையும் கட்டி முடித்தார்1241 அடி நீள்த்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாற்று அணையின் மொத்த உயரம் 172 அடியாகும் இதில் நீரை தேக்கும் உயரம் 155 அடியாகும் திடீரென்று வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகிறது 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடி வரை தேங்கும் நீரை மட்டுமே எடுக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது அதாவது அணையின் மொத்த கொள்ளளவான 15 டி எம் சி தண்ணீரில் 10 டி எம் சி நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் மீதமுள்ள 5 டி எம் சி நீர் கிடப்பு நீராக அணைக்குள் இருக்கும்
முல்லை பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவ்வணையின் தொழில்நுட்ப்பமும் உழைப்பும் மூலப்பொருட்க்களும் தம்ழர்களுக்கு சொந்தமானவை முல்லை பெரியாற்று அணை மிகபெரும் பொருட் செலவு மட்டுமின்றி மிகப்பெரும் அளவு உயிர்சேதங்களையும் செல்வாக கொண்டு கட்டப்பட்டிருக்கிறது1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலம்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன அதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் மலயாளிகலின் குடியேற்றத்தை கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது அதாவது இலங்கையில் சிங்கள இனவாத் அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள் மக்களை வழுக்கட்டாயமாக குடியமர்த்தி தமிழீழத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவது போல அப்போதைய கேரள முதல்வர் தானுப்பிள்ளை என்பவர் கேரளச்ச் சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்து அவர்கலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் 5 ஏக்கர் நிலமும் கொடுத்து தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும் வேலைகளை செய்தார்இதகைய குடியேற்றங்கலுக்கு பின்புதான் 1963 இல் முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற புரளியை கேரளாவின் மனோரம இதழ் மூல மக்களிடம் பரப்பி இனவெறியை தூண்டி விட்டது கேரள அரசு
பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளை கட்டுதல் தமிழக்த்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை உடைத்தல் முல்லை பெரியாறு அணைநீர் தேங்கும் பகுதிகளை ஆகிரமித்து அரசு கட்டடங்களை கட்டுதல் சுற்று சூழல் பாதிக்கப்ப்டும் வன விலங்குகள் அழியும் என பொய் கூறுதல் அணைய பலப்படுத்தும் பணிகளை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற அடாவடித்தனங்களை 1956 முதல் இன்று வரை கேரளத்தை ஆண்டு வரும் சி பி எம் கட்சியும் காங்கிரசு கட்சியும் மற்றும் கேரளாவின் உதிரி கட்சிகலும் செய்து வருகின்றன அணைக்கு ஆபத்து அணையால ஆபத்து என்று ஒரே குரலில் திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றனமுல்லை பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு 1924 1933 1940 1943 1961 1977 ஆகிய ஆண்டுகளில் அணயின் முழுகொள்ளலவான 152 அடிவரை நீரை தேக்கி வைத்தபோதும் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை இது தவிர 1930 1933 1960 ஆகிய ஆண்டுகலிலும் தமிழக அரசு கேரள அரசுகள் சொல்லாமலேயே அணையை பலப்படுத்தும் வேலைகலை செய்துகொண்டிருந்தது இது ஒரு புறமிருக்க 1976 இல் முல்லை பெரியாறு அணைக்கு கீழே 555 அடை உயரமுள்ள இடுக்கி அணைய 800 மெகாவாட் மின் உற்பதிக்காக கட்டி எழுப்பியது கேரள அரசு இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் கேரள அரசு தனது பொய்புரட்டுக்களை வேகமாக பரப்பி வந்தது 1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு மீண்டும் புரளியை கிளப்பி விட்டதால் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது அப்போது அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அணை பலமாக்வே உள்ளது கேரள மக்களின் அச்சம் தேவையற்றது என கூறினார் இருப்பினும் கேரள மக்கலின் அச்சத்தை போக்குவதற்கு அணையை பலப்படுத்தும் ஒப்பந்தம் கேரள தமிழநாடு அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்டது அணையை பலபடுத்தும் வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக தற்காலிகமாக குறைக்கப்பட்டது
மூன்று ஆண்டுக்ளில் முடிய வேண்டிய பலப்படுத்தும் பணிகள் கேரள அரசுகளின் இடையூறுகள் காரணமாக பல ஆண்டுக்கனக்கில் செய்ய வேண்டியதாயிற்று 1978 இல் அணையின் நீர் மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டதால் இராமனாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் 40 000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது காலம் காலமாக வறச்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்கள் தரிசாக கிடப்பதை போட்டுவிட்டு பிழைப்பு தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு ந்கரங்கலுக்கும் வெளி மாநிலங்கலுக்கும் வெளிநாடுகலுக்கும் சென்று குறைந்த கூலிக்கு கொத்தடிமைகலாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர் 1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மானில அரசுகலும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசுகள் மறுத்து வந்தன இதனால் கால் நூற்றாண்டு காலமாக பாதிக்கப்பட்டு வந்த உழவர்கள் முல்லை பெரியாற்று பிரச்சனையி உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றனர் மத்திய நீர்வள ஆணையம் மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையை பார்வையிட்டதற்கு பிறகு அவர்கள் கேரள அரசின் அத்துனை பொய் காரனண்ங்களையும் நிராகரித்த பிறகு அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 27/ 02 / 2006 அன்று நீரை 142 அடி வரை தேக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது அதை ஏற்க மறுத்து கேரள அரசு சன்டித்தனம் செய்வதோடு கேரள மக்களிடம் பயபீதியை கிளப்பி இனவெறியை தூண்டி வருகிறது சி பி எம் அரசுஉச்ச நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடை செய்யும் நோக்கட்தோடு காங்கிரசு அரசு கொண்டு வந்த கேரள அணைகள் பாதுகாப்பு சட்டத்தை வழிமொழிந்தது இன்றைக்கு அட்சியில் இருக்கும் சி பி எம் கட்சிதான்
உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக விவசாயிகளில் வயிற்றில் அடிக்கும் சி பி எம் கட்சி கோக கோலா ஆலை குறித்த உச்ச நீதி மன்ற ஆனையை உச்சி முகர்ந்து வரவேற்றுக்கொண்டிருக்கிறது பாட்டாளி வர்ர்க சர்வதேசியம் பேசி திரியும் சி பி எம் கட்சி மிக எளிய உண்மைகளை கூட மறுக்கிறது அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் கடலில் மூழ்கி இறந்து விடுவார்கள் என்று புரளி பரப்பி வருகிறது உண்மை என்னவெனில் அணையின் உபரி நீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வன்ப்பகுதியாகும் அது மட்டுமில்லாமல் முல்லை பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது அணை நீரில் மூழ்கி விடுவதாக சொல்லும் பகுதிகள் அணைத்தும் 3500 அடி உயரத்தில் இருந்து 4750 அடை வரையிலான உயரதில் உள்ளன கேரள அரசு சொல்வதை போன்று ஒரு வாததிற்கு முல்லை பெரியாறு அணை உடைவதாக வைத்துக்கொண்டாலும் முல்லை பெறியாற்றின் முழு கொள்ளலவான 15 டி எம் சியை காட்டிலும் பல மடங்கு கொள்ளளவை கொண்ட [70 டி எம் சி] இடுக்கி அண்னை முல்லை பெரியாற்று அணிக்கு கீழே கட்டப்பட்டு உள்ளது ஒரு வேலை அணை உடைந்தால் கூட 15 டி எம் சி நீரும் 70 டி எம் சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்குதான் போய் சேரும்இன வெறி பிடித்து அலையும் கேரள சி பி எம் ம்மின் சன்டித்தனத்திற்கு எதிராக சுண்டு விரலை கூட அசைக்காதவர்கள்தான் தமிழக சி பி எம் அடிப்பொடிகள்
முல்லை பெரியாற்று பிரச்சணையில் கேரள சி பி எம் ம்மினர் மட்டுமல்ல சி பி ஐ காங்கிரசு பா ஜ க உள்ளிட்ட அணைத்து கட்சிகலும் இனவெறியை தூண்டி விட்டு வருகின்ற்ன இக்கட்சிகள் யாவும் கேரளாவுக்குள் இருந்துகொண்டு இந்திய ஒற்றுமை குறித்தோ இந்திய இறையானமை குறித்தோ மறந்தும் பேசுவதில்லை ஆனால் தமிழ்நாட்டிலுல்ல இந்திய தேசியம் பேசும் கட்சிகளாகட்டும் மாநீல சுயாட்சி பேசும் மாநில கட்சிகளாகட்டும் இல்லாத இந்திய ஒற்றுமை குறித்தே பேசி திரிகின்ற்ன தமிநாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்துக்கு துணை போவதையே தொழிலாக வைத்துக்கொண்டுள்ளன இங்குள்ள ஓட்டு பொறுக்கி கட்சிகள் 1970 இல் முல்லை பெரியாற்று நீரில் மின்சாரம் தயாரிப்பதற்க்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது அப்போதைய முதலமைச்ச்கராக இருந்த கருனானிதி அணைக்கான குத்தகை பனத்தை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.60 லட்சமாக அதிகரித்து கொடுத்தார் மீன் பிடி உரிமையையும் படகு போக்குவரத்து உரிமையையும் விட்டு கொடுத்தார் இதனால் சுற்றுலா பயணீகள் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 200 கோடி ரூபாய் வருமானம் கேரளாவிற்கு சென்று விட்டது 1979 இல் எம் ஜி ஆர் அட்சி காலத்தில் அணையின் நீமட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதோடு அணையின் பாதுகாப்பும் கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது1981 இல் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள அரசால் செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது உடைக்கப்பட்ட அவ்வணையை கட்டி கொடுப்பதற்க்காக 1991 இல் 5.50 லச்சம் ரூபாயை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கேரள அரசுக்கு வழங்கினார் அத்தொகையை பெற்றுக்கொண்ட கேரள அரசு உடிக்கப்பட்ட அணையை கட்டிதரவில்லை என்பதோடு முல்லை பெரியாற்று அணையையும் சிற்றனையையும் உடைப்பதற்கு கடப்பாறைகளோடு புறப்பட்டிருக்கிறது
துரோகத்தின் வ்ரலாற்றை முறியடிப்போம் முல்லை பெரியாற்று உரிமை மீட்டெடுப்போம் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள ஆளும் வர்க்கமும் தமிழக ஆளும் வ்ர்க்கமும் துரோகத்தையே இழைத்திருக்கின்ற்ன தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைப்பதும் கூட இனவாதமாகவும் பயங்கரவாதமாகவும் இங்குள்ள ஆட்சியளர்களால் சொல்லப்படுகிறது தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சொந்த தாயகத்திற்க்காக செயல்படும் அரசுகள் அல்ல மாறாக டெல்லி அரசின் எடுபிடிகளாகதான் செயல்பட்டு வ்ருகின்றன டெல்லி அரசானது பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் இம்மாநில அரசுகலும் டெல்லியின் நோக்கத்தை ஈடேற்றவே துடித்து கொண்டிருக்கின்றன ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள இயற்க்கை வளங்களை தங்கு தடையின்றி சுரண்டி செல்லும் நோக்கத்தோடு நமது தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி வருகிறதுமுல்லை பெறியாற்று பிரச்சணையை வைத்துக்கொண்டு உழைக்கும் மலையாளிகள் யாவருமே எதிரிகள் என்கிற கருத்து பரவலாக தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது உண்மையில் உழைக்கும் மலையாளிகள் நமக்கு எதிரிகள் அல்ல இனவெறி ஊட்டும் கேரள அரசு கும்ப்லே நமது எதிரிகள் அதுபோல கேரள இனவெறிக்கு துணை போகும் டெல்லி தமிழக அரசுகலும் நமது எதிரிக்ளே தமிழர்களின் ந்லன்கலை பாதுகத்திடவும் தமிநாட்டின் உரிமையை மீட்டெடுக்கவுமான புரட்சி தேசிய அரசை அமைத்திடும் நோக்கத்தோடு இணைந்திடுவோம்
முல்லை பெரியாறு நீர் யாருக்கு சொந்தம் அதன் வரலாறு என்ன பெரியாற்றின் உரிமைகலுக்காக போராடுவதன் பாதை என்ன முல்லை பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி முல்லை பெரியாறு அணை கட்டிய வரலாறு தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு தன்னோடு சின்ன ஆறு சிறு ஆறு சிறுதோனி ஆறு கட்டப்பனையாறு இடமலையாறு முல்லையாறு ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர்கள் ஓடி இறுதியில் கொச்சி அருகே கடலில் கலக்கிறது தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும் தற்ப்போதைய கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது அடர்ந்த வனப்பகுதிகலில் வழியாக பாய்ந்தோடும் பெரியாற்றின் சமவெளி பகுதி 23 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பெரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகலில் சூன் சூலை ஆக்ஸ்டு மாதங்கலில் தென்மேற்கு பருவ மழியும் நவன்பர் திசம்பர் மாதங்கலில் வடகிழக்கு பருவ மழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறதுகோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியா தண்டமிழப் பாவை என பழந்தமிழ இலக்கியங்களால் குறிக்கப்பெறும் வைகையாறும் 19 ம் நூற்றாண்டுகளில் பொய்த்து போனது இதனால் வேளான்மை உற்பத்தி சீர்குலைந்து இப்பகுதி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாட நேர்ந்தது இப்பகுதி மக்களிம் குடிநீர் தேவைக்கும் வேளான்மைக்கும் ஆற்று நீரையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் அப்போதைய சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர் பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கி செல்லும் ஆற்றுநீரை தென்தமிழகம் திருப்பி கொண்டு வருவது பற்றி ஆராய 1798 இல் ஒரு குழுவை அமைத்தனர் இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கியதோடு அத்திட்டத்தை நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்1808 இல் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்ட ஆய்வை செய்துள்ளார் 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும் முயற்சியானது அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன் காரணமாக நின்று போனது
1868 இல் கர்னல் பெனி குயிக் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நியமித்தது 1882 இல் ரூபாய் 65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டதுஅணை கட்டப்படவிருந்த இப்பகுதியானது முழுமையான தமிழர் பகுதியாகும் தேவிகுளம் பீர்மேடூ போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும் இன்றளவும் அப்பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியில் இருந்து சுமார் 62 கிலோ மீட்டர்கள் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லை பகுதி அமைந்திருந்தது இதன் பிறகுதான் கொட்டாக்கரை அடூர் போன்ற பகுதிகளை கொண்ட திருவிதாங்கூர சமஸ்தான எல்லை தொடங்குகிறது இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழக பகுதியா திருவிதாங்கூர் சமஸ்தன பகுதியா என்பதில் தெள்வில்லாத வெள்ளைய அரசாங்கம் அணை கட்டப்படவுள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாக கருதி 1886 அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகலுக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும் அணையில் தேங்கும் நீரும் அணையின் பாதுகாப்பு படகு மற்றும் சாலை போக்குவரது உள்ளிட்ட அணைத்து உரிமைகலும் தமிழகத்துக்கு சொந்தமாகும் புதிதாக கட்டப்பட உள்ள இவ்வணை நீரானது தொடர்ந்து காலங்காலமாக தமிழகத்துக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துக்காக 999 ஆண்டுகல் ஒப்பந்தம் போடப்ப்ட்டாலும் ஒப்பந்த காலம் முடியும் தருவாயில் ஒப்பந்தம் மீண்டும் 999 ஆண்டுகலுக்கு புதுப்பிக்க உறுதி மொழியை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து வெள்ளை அரசாங்கம் பெற்றதுபல்லாயிரம் ஆண்டுகலுக்கு முன்பே வேளான்மை துறையிலும் தேவையான நீர்பாசன கட்டமைப்பை உருவாக்குவதிலும் தமிழர்கள் தலைசிறந்து விளங்கி வருக்கின்றனர் நீர்ப்பாசன பொறியியல் நீர்ப்பாசன பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து விளங்கி வருவததற்கு தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகலும் குளங்கலும் கண்மாயிகலும் சான்றாக உள்ளன
இதுமட்டுமல்லாது அணைகட்டுகளை உருவாக்குவதிலும் தமிழர்கள் உலகத்திற்க்கே முன்னோடியாக இருந்துள்ளனர் என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகலுக்கு முன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லனை கம்பீரத்துடன் நிலைத்துநின்று பயன்பட்டுகொண்டிருப்பதை கூறலாம் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சி காலத்தில் கட்டி எழுப்பிய அணை கட்டுமானங்கலுக்கு கல்லனையின் கட்டுமானமே அடைப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும் அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது இரிகேசன் இன் சவுத் இந்தியா நூலில் இரண்டாயிரம் ஆண்டுகலுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடார்மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தவுளீஸ்வரம் அணையை கட்டிய ஆர்த காட்டன் த்னது நூலில் ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழிநுட்ப்பத்தை இவர்கலிடமிருந்து (கல்லனையை கட்டியவர்கலிடமிருந்து) தன் நாம் அறிந்துகொண்டோம் இந்த பாடத்தை பயன்படுதிதான் ஆறு பாலங்கள் அணைகட்டுகள் போன்ற்வற்றை கட்டினோம் எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்கலுக்கு நாம் பெரிது கடமைப்பட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார் இது அக்கால தமிழ் தேசிய இன மக்களின் அறிவு திறனுக்கு சான்றாகும்
மேற்கு நோக்கி பாய்ந்தோடும் ஆற்று நீரை அணைகட்டி தேக்கி அந்நீரை எதிர்த்திசையில் கிழக்கு நோக்கி மலையை குடைந்து சுரங்கம் தோன்டி அதன் வழியாக கொண்டு வந்து வைகை ஆற்றோடு முல்லை பெரியாற்று நீரை இணைக்கும் நோக்கத்தோடுதான் முல்லை பெரியாறு அணை கட்டப்படுகிறது ஒரு ஆற்று படுகையிலிருந்து மற்றோர் ஆற்று படுகைக்கு நீரை திருப்பும் இத்திட்டம் உலகிலேயே முதலாவது என கருதலாம் முல்லை பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு முடிந்திருந்த நிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த பெரு வெள்ளமானது அணை கட்டுமானம் அணைத்தையும் உடைத்து சென்றுவிட்டது ஆகவே இந்த அணையை கட்டுவதை கைவிடுவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது ஆனாலும் முல்லை பெரியாற்று அணை கட்டுவதில் பென்னி குயிக் உறுதியாக இருந்தார் அணை கட்டும் செலவினங்கலுக்காக இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கலையெல்லாம் விற்று விட்டு அதில் கிடைத்த 85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துதான் முல்லை பெரியாற்று அணைய கட்டி முடித்தார்அணை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றனை ஒன்றையும் கட்டி முடித்தார்1241 அடி நீள்த்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாற்று அணையின் மொத்த உயரம் 172 அடியாகும் இதில் நீரை தேக்கும் உயரம் 155 அடியாகும் திடீரென்று வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகிறது 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடி வரை தேங்கும் நீரை மட்டுமே எடுக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது அதாவது அணையின் மொத்த கொள்ளளவான 15 டி எம் சி தண்ணீரில் 10 டி எம் சி நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் மீதமுள்ள 5 டி எம் சி நீர் கிடப்பு நீராக அணைக்குள் இருக்கும்
முல்லை பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவ்வணையின் தொழில்நுட்ப்பமும் உழைப்பும் மூலப்பொருட்க்களும் தம்ழர்களுக்கு சொந்தமானவை முல்லை பெரியாற்று அணை மிகபெரும் பொருட் செலவு மட்டுமின்றி மிகப்பெரும் அளவு உயிர்சேதங்களையும் செல்வாக கொண்டு கட்டப்பட்டிருக்கிறது1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலம்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன அதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் மலயாளிகலின் குடியேற்றத்தை கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது அதாவது இலங்கையில் சிங்கள இனவாத் அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள் மக்களை வழுக்கட்டாயமாக குடியமர்த்தி தமிழீழத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவது போல அப்போதைய கேரள முதல்வர் தானுப்பிள்ளை என்பவர் கேரளச்ச் சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்து அவர்கலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் 5 ஏக்கர் நிலமும் கொடுத்து தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும் வேலைகளை செய்தார்இதகைய குடியேற்றங்கலுக்கு பின்புதான் 1963 இல் முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற புரளியை கேரளாவின் மனோரம இதழ் மூல மக்களிடம் பரப்பி இனவெறியை தூண்டி விட்டது கேரள அரசு
பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளை கட்டுதல் தமிழக்த்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை உடைத்தல் முல்லை பெரியாறு அணைநீர் தேங்கும் பகுதிகளை ஆகிரமித்து அரசு கட்டடங்களை கட்டுதல் சுற்று சூழல் பாதிக்கப்ப்டும் வன விலங்குகள் அழியும் என பொய் கூறுதல் அணைய பலப்படுத்தும் பணிகளை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற அடாவடித்தனங்களை 1956 முதல் இன்று வரை கேரளத்தை ஆண்டு வரும் சி பி எம் கட்சியும் காங்கிரசு கட்சியும் மற்றும் கேரளாவின் உதிரி கட்சிகலும் செய்து வருகின்றன அணைக்கு ஆபத்து அணையால ஆபத்து என்று ஒரே குரலில் திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றனமுல்லை பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு 1924 1933 1940 1943 1961 1977 ஆகிய ஆண்டுகளில் அணயின் முழுகொள்ளலவான 152 அடிவரை நீரை தேக்கி வைத்தபோதும் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை இது தவிர 1930 1933 1960 ஆகிய ஆண்டுகலிலும் தமிழக அரசு கேரள அரசுகள் சொல்லாமலேயே அணையை பலப்படுத்தும் வேலைகலை செய்துகொண்டிருந்தது இது ஒரு புறமிருக்க 1976 இல் முல்லை பெரியாறு அணைக்கு கீழே 555 அடை உயரமுள்ள இடுக்கி அணைய 800 மெகாவாட் மின் உற்பதிக்காக கட்டி எழுப்பியது கேரள அரசு இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் கேரள அரசு தனது பொய்புரட்டுக்களை வேகமாக பரப்பி வந்தது 1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு மீண்டும் புரளியை கிளப்பி விட்டதால் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது அப்போது அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அணை பலமாக்வே உள்ளது கேரள மக்களின் அச்சம் தேவையற்றது என கூறினார் இருப்பினும் கேரள மக்கலின் அச்சத்தை போக்குவதற்கு அணையை பலப்படுத்தும் ஒப்பந்தம் கேரள தமிழநாடு அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்டது அணையை பலபடுத்தும் வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக தற்காலிகமாக குறைக்கப்பட்டது
மூன்று ஆண்டுக்ளில் முடிய வேண்டிய பலப்படுத்தும் பணிகள் கேரள அரசுகளின் இடையூறுகள் காரணமாக பல ஆண்டுக்கனக்கில் செய்ய வேண்டியதாயிற்று 1978 இல் அணையின் நீர் மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டதால் இராமனாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் 40 000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது காலம் காலமாக வறச்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்கள் தரிசாக கிடப்பதை போட்டுவிட்டு பிழைப்பு தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு ந்கரங்கலுக்கும் வெளி மாநிலங்கலுக்கும் வெளிநாடுகலுக்கும் சென்று குறைந்த கூலிக்கு கொத்தடிமைகலாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர் 1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மானில அரசுகலும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசுகள் மறுத்து வந்தன இதனால் கால் நூற்றாண்டு காலமாக பாதிக்கப்பட்டு வந்த உழவர்கள் முல்லை பெரியாற்று பிரச்சனையி உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றனர் மத்திய நீர்வள ஆணையம் மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையை பார்வையிட்டதற்கு பிறகு அவர்கள் கேரள அரசின் அத்துனை பொய் காரனண்ங்களையும் நிராகரித்த பிறகு அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 27/ 02 / 2006 அன்று நீரை 142 அடி வரை தேக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது அதை ஏற்க மறுத்து கேரள அரசு சன்டித்தனம் செய்வதோடு கேரள மக்களிடம் பயபீதியை கிளப்பி இனவெறியை தூண்டி வருகிறது சி பி எம் அரசுஉச்ச நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடை செய்யும் நோக்கட்தோடு காங்கிரசு அரசு கொண்டு வந்த கேரள அணைகள் பாதுகாப்பு சட்டத்தை வழிமொழிந்தது இன்றைக்கு அட்சியில் இருக்கும் சி பி எம் கட்சிதான்
உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக விவசாயிகளில் வயிற்றில் அடிக்கும் சி பி எம் கட்சி கோக கோலா ஆலை குறித்த உச்ச நீதி மன்ற ஆனையை உச்சி முகர்ந்து வரவேற்றுக்கொண்டிருக்கிறது பாட்டாளி வர்ர்க சர்வதேசியம் பேசி திரியும் சி பி எம் கட்சி மிக எளிய உண்மைகளை கூட மறுக்கிறது அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் கடலில் மூழ்கி இறந்து விடுவார்கள் என்று புரளி பரப்பி வருகிறது உண்மை என்னவெனில் அணையின் உபரி நீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வன்ப்பகுதியாகும் அது மட்டுமில்லாமல் முல்லை பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது அணை நீரில் மூழ்கி விடுவதாக சொல்லும் பகுதிகள் அணைத்தும் 3500 அடி உயரத்தில் இருந்து 4750 அடை வரையிலான உயரதில் உள்ளன கேரள அரசு சொல்வதை போன்று ஒரு வாததிற்கு முல்லை பெரியாறு அணை உடைவதாக வைத்துக்கொண்டாலும் முல்லை பெறியாற்றின் முழு கொள்ளலவான 15 டி எம் சியை காட்டிலும் பல மடங்கு கொள்ளளவை கொண்ட [70 டி எம் சி] இடுக்கி அண்னை முல்லை பெரியாற்று அணிக்கு கீழே கட்டப்பட்டு உள்ளது ஒரு வேலை அணை உடைந்தால் கூட 15 டி எம் சி நீரும் 70 டி எம் சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்குதான் போய் சேரும்இன வெறி பிடித்து அலையும் கேரள சி பி எம் ம்மின் சன்டித்தனத்திற்கு எதிராக சுண்டு விரலை கூட அசைக்காதவர்கள்தான் தமிழக சி பி எம் அடிப்பொடிகள்
முல்லை பெரியாற்று பிரச்சணையில் கேரள சி பி எம் ம்மினர் மட்டுமல்ல சி பி ஐ காங்கிரசு பா ஜ க உள்ளிட்ட அணைத்து கட்சிகலும் இனவெறியை தூண்டி விட்டு வருகின்ற்ன இக்கட்சிகள் யாவும் கேரளாவுக்குள் இருந்துகொண்டு இந்திய ஒற்றுமை குறித்தோ இந்திய இறையானமை குறித்தோ மறந்தும் பேசுவதில்லை ஆனால் தமிழ்நாட்டிலுல்ல இந்திய தேசியம் பேசும் கட்சிகளாகட்டும் மாநீல சுயாட்சி பேசும் மாநில கட்சிகளாகட்டும் இல்லாத இந்திய ஒற்றுமை குறித்தே பேசி திரிகின்ற்ன தமிநாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்துக்கு துணை போவதையே தொழிலாக வைத்துக்கொண்டுள்ளன இங்குள்ள ஓட்டு பொறுக்கி கட்சிகள் 1970 இல் முல்லை பெரியாற்று நீரில் மின்சாரம் தயாரிப்பதற்க்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது அப்போதைய முதலமைச்ச்கராக இருந்த கருனானிதி அணைக்கான குத்தகை பனத்தை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.60 லட்சமாக அதிகரித்து கொடுத்தார் மீன் பிடி உரிமையையும் படகு போக்குவரத்து உரிமையையும் விட்டு கொடுத்தார் இதனால் சுற்றுலா பயணீகள் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 200 கோடி ரூபாய் வருமானம் கேரளாவிற்கு சென்று விட்டது 1979 இல் எம் ஜி ஆர் அட்சி காலத்தில் அணையின் நீமட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதோடு அணையின் பாதுகாப்பும் கேரள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது1981 இல் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள அரசால் செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது உடைக்கப்பட்ட அவ்வணையை கட்டி கொடுப்பதற்க்காக 1991 இல் 5.50 லச்சம் ரூபாயை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கேரள அரசுக்கு வழங்கினார் அத்தொகையை பெற்றுக்கொண்ட கேரள அரசு உடிக்கப்பட்ட அணையை கட்டிதரவில்லை என்பதோடு முல்லை பெரியாற்று அணையையும் சிற்றனையையும் உடைப்பதற்கு கடப்பாறைகளோடு புறப்பட்டிருக்கிறது
துரோகத்தின் வ்ரலாற்றை முறியடிப்போம் முல்லை பெரியாற்று உரிமை மீட்டெடுப்போம் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள ஆளும் வர்க்கமும் தமிழக ஆளும் வ்ர்க்கமும் துரோகத்தையே இழைத்திருக்கின்ற்ன தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைப்பதும் கூட இனவாதமாகவும் பயங்கரவாதமாகவும் இங்குள்ள ஆட்சியளர்களால் சொல்லப்படுகிறது தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சொந்த தாயகத்திற்க்காக செயல்படும் அரசுகள் அல்ல மாறாக டெல்லி அரசின் எடுபிடிகளாகதான் செயல்பட்டு வ்ருகின்றன டெல்லி அரசானது பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் இம்மாநில அரசுகலும் டெல்லியின் நோக்கத்தை ஈடேற்றவே துடித்து கொண்டிருக்கின்றன ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள இயற்க்கை வளங்களை தங்கு தடையின்றி சுரண்டி செல்லும் நோக்கத்தோடு நமது தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி வருகிறதுமுல்லை பெறியாற்று பிரச்சணையை வைத்துக்கொண்டு உழைக்கும் மலையாளிகள் யாவருமே எதிரிகள் என்கிற கருத்து பரவலாக தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது உண்மையில் உழைக்கும் மலையாளிகள் நமக்கு எதிரிகள் அல்ல இனவெறி ஊட்டும் கேரள அரசு கும்ப்லே நமது எதிரிகள் அதுபோல கேரள இனவெறிக்கு துணை போகும் டெல்லி தமிழக அரசுகலும் நமது எதிரிக்ளே தமிழர்களின் ந்லன்கலை பாதுகத்திடவும் தமிநாட்டின் உரிமையை மீட்டெடுக்கவுமான புரட்சி தேசிய அரசை அமைத்திடும் நோக்கத்தோடு இணைந்திடுவோம்
Subscribe to:
Comments (Atom)
